உலக வர்த்தக மைய இடிப்பு சம்பவங்களின் சர்ச்சைகள் ஏற்பட இக்கட்டிட இடிப்பு மிகப்பெரிய காரனமாக அமைந்தது. சர்சையாளைகை குறிப்பிட்ட சில காரணங்களை கீழே காண்போம்.
1. இக்கட்டிடமானது விமானத்தால் தாக்கப்படவில்லை. மேலும் இரட்டை கோபுரங்களில் இருந்து விழுந்த இடிப்பாடுகள் தான் இக்கட்டிடதை சேதப்படுத்தின. மேலும் அவைகளே தீயை உருவாக்கின.
2. உலகில் எந்த ஒரு கட்டிடமும் இதுவரை தீ பிடித்து எரிந்து முழுவதுமாக் இடிந்ததில்லை.
3. கட்டிடம் இடிந்த சில நாட்களில் அமெரிக்க வானிலை மையம் அவ்விடதை ஆய்வு செய்த போது 1320 செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்ததாக சொன்னது. இக்கட்டிடத்திமன் மீது விமானங்கல் மோதவில்லை எனவே விமான எரிப்பொருள் அக்கட்டிடங்களின் மீது படவில்லை. மேலும், கட்டிங்களில் இருந்த மரப்பொருட்கள் இவ்வளவு அதிகப்பட்ச வெப்பனிலையை உருவாக்க வைப்பு இல்லை. எனவே, இக்கட்டிடம் இடிக்க வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டன என சந்தேகிப்பட்டது. ஏனெனில், இவ்வளவு உயர்ந்த அளவிலான வெப்பம் வெடிப்பொருட்களாலே உருவாக்கபடும்.
4. இச்சம்பவம் உலக பார்வையில் இருந்து மறைக்க்பாட்டது. இக்கட்டிட இடிபாடு குறித்து மிக சில கானொளிகளே இனையத்தில் உள்ளன.
5. ஜேம்ஸ் க்லாஞ் என்ற FEMA ஆராய்ச்சியாளர் இக்கட்டிதிலிருந்த உருகிய எஃகு வை கொண்டு ஆராய்ந்ததில், அது அதிக்கப்படியான துளைகலுடன் ஒரு சுவிஸ் சீசை போல இருந்ததாகவும், அத்துளைகள் எஃகு உருகியாதால் ஏற்பட்டதாகவும், மேலும் இக்கட்டிதில் இருந்த பொருட்கள் மூலம் உருவாகிய வெப்பம் எஃகுவை உருக்கும் அளவில் இருக்காது என்று வாதிட்டார். மேலும் அவர் கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்புகளின் மூலமாகவே WTC-7 தரைமட்டமாகப்ப்ட்டதாக் தெரிவிதார்.
6. மேலும், இக்கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்த உருகிய எஃகு, அமெரிக்க அரசால் அமைக்கப்பட்ட 9/11 விசாரனை கமிட்டி தனது விசாரனையை தொடங்குவத்ற்கு முன்பே துண்டாக வெட்டப்பட்டு, தென் சீனா-வுக்கு கப்பல்களின் மூலமாக அனுப்பப்பட்டது.